பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
சென்னை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அவர் தேஜ கூட்டணியில் குழப்பங்கள் ஏதுமில்லை என்றார்.
சென்னையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழக வருகை ஒத்திவைப்பட்டதற்கு ஏதும் காரணம் இருக்கிறதா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''ஒரு காரணமும் கிடையாது. அவர்களுக்கு பிரதமர் மீட்டிங் நாளை இருக்கிறது. அதனால் நாளை இரவு அல்லது நாளை மறுதினம் கூட பியூஷ் கோயல் தமிழகம் வரலாம்'' என நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.
குழப்பங்கள் இல்லை!
கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாம் டில்லிக்கு சென்று இருக்கிறார்கள். கூட்டணியில் ஏதும் குழப்பங்கள் இருக்கிறதா என்று சந்தேகம் இருக்கிறது என்ற கேள்விக்கு, ''குழப்பங்கள் ஏதுமில்லை.
எல்லாம் நல்லபடியாக நடக்கும். மத்திய அமைச்சர் வந்த உடன் எல்லாம் பேசி முடித்துவிடுவோம்'' என நயினார் நாகேந்திரன் கூறி புறப்பட்டு சென்றார்.
அமித் ஷா புள்ளி வைக்க.. TTV தினகரன், அன்புமணி கோலம் போட.. பாஜக வியூகத்தால் அலறும் எடப்பாடி பழனிசாமி
வோட்டு சதவிகிதத்துக்கு ஏற்ப சீட்டு வாங்க துப்பில்லாத மாநில பாஜக ஆட்சியில பங்கு இல்லேன்னா அப்புறம் இந்த தேர்தல்ல பாஜகவுக்கு என்ன இருக்கு? பேசாம விலகி நின்னு வேடிக்கை பார்க்கலாம்.
ஏக் நாத் ஷிண்டே,நிதீஷ் குமாருக்கு நேர்ந்த கதியைப் பார்த்த பிறகு உனக்கு கூடுதல் தொகுதி ஒதுக்க எனக்கு என்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு?
இந்தியாவிலேயே இல்லாமல் போச்சுனு நீங்க சொல்லுர காங்கிரஸ் கட்சிக்கு டிமுக 28 சீட் தந்திருக்கு, நீங்க இந்தியா முழுதும் ஆளும் கட்சி உங்களுக்கு எத்தனை சீட் தரனும்?
எங்கெங்கு தாமரை நிக்குதோ அங்கெல்லாம் சூரியனை இறக்குங்க ஸ்டாலின் .... மாபெரும் வெற்றி நமதே edமேலும்
-
பொம்மை முக்கியமில்லை; நூல் யாரிடம் என்பது தான் முக்கியம்; சொல்கிறார் சிதம்பரம்
-
புதுச்சேரியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
-
மேற்காசியாவில் 22வது நாளாக நீடிக்கும் மோதல்; போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஈரான்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
கூடுதல் தொகுதி கேட்டு திமுக கூட்டணியில் போர்க்கொடி: போட்டுடைத்தார் திருமா
-
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,640 குறைவு