ஓடும் காரில் திடீர் தீ
கோவை: கணபதி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவெங்கடபதி. இவரது காரை நீலாம்பூரை சேர்ந்த சன்ஜித் என்பவர் அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் ஓட்டிச்சென்ற போது, காரின் முன்பகுதியில் புகை வெளியேறியது.
டிரைவர் காரை சாலையோரத்தில் நிறுத்தி இறங்கினார். கார் முழுவதும் தீ பரவியது பீளமேடு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
போராடி தொகுதியை பெற்றாக வேண்டும்; 25 ஆண்டுகளை கடந்து வந்தாலும் இந்த களம் புதிது என்கிறார் திருமா
-
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,640 குறைவு
-
உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்க 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி
-
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
Advertisement
Advertisement