ரூ.55 ஆயிரம் பறிமுதல்
சிவகாசி: தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெயசிம்மன் தலைமையிலான குழு வினர் மாரனேரி ரோட்டில் வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் ஆவணம் இன்றி ரூ. 55 ஆயிரத்து 500 இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் சிவ கங்கையை சேர்ந்த டிரைவர் ராஜ்குமார் லாரி யில் எம் சாண்ட் விற்பனை செய்த பணம் என்று கூறினார். அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொம்மை முக்கியமில்லை; நூல் யாரிடம் என்பது தான் முக்கியம்; சொல்கிறார் சிதம்பரம்
-
புதுச்சேரியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
-
மேற்காசியாவில் 22வது நாளாக நீடிக்கும் மோதல்; போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஈரான்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
கூடுதல் தொகுதி கேட்டு திமுக கூட்டணியில் போர்க்கொடி: போட்டுடைத்தார் திருமா
Advertisement
Advertisement