பெண் தற்கொலை

பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் 55. பால் வியாபாரம் செய்து வருகிறார். மது பழக்கம் உடையவர். இவரது மனைவி காளியம்மாள் 45, நாகராஜிடம் மது பழக்கத்தை விடுமாறு அறிவுறுத்தியுள்ளார். நாகராஜ் கேட்கவில்லை

இதனால் மன வேதனையில் காளியம்மாள் இரு தினங்களுக்கு முன் விஷம் குடித்தார். மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருந்த காளியம்மாள் இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement