பலத்த காற்று வீசியதால் சாய்ந்த வாழை மரங்கள்
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம்
அருகே, சமயசங்கிலி பகுதியில் வாழை விவ-சாயம் அதிகரித்து
காணப்படுகிறது. இந்நிலையில், ஓரிரு நாட்க-ளுக்கு முன், இரவு பலத்த
காற்றுடன் மழை பெய்தது.
இதனால், சமயசங்கிலி பகுதியில் சாகுபடி செய்த
ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதுகுறித்து, வாழை
சாகுபடி செய்துள்ள விவசாயி பூங்கொடி கூறுகையில், ''இரண்டு ஏக்கரில்
பூ வாழை, தேன் வாழை சாகுபடி செய்துள்ளேன். இன்னும் இரண்டு மாதங்களில்
வாழை தார் அறுவடைக்கு வந்து விடும்.
கடந்த, இரண்டு நாட்களுக்கு முன்
காற்று வீசியது. இதில் சாகு-படி செய்த, 200க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்
தாருடன் சாய்ந்து சேதமடைந்தன. இதனால், ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பு
ஏற்பட்டுள்ளதால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் இரட்டைக்கொலை; இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு
-
திமுக- காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் விரக்தி; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி
-
நுாற்பாலை கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 குழந்தைகள் பலி
-
சாலை அமைத்து தரக்கோரி தம்பதி திடீர் சாலை மறியல்
-
மனைவி மரணத்தில் சந்தேகம்: 2வது கணவரிடம் விசாரணை
-
'போக்சோ' குற்றங்கள்
Advertisement
Advertisement