கரூர் சாலைகளில் கானல் நீர்; வாகன ஓட்டிகள் கடும் அவதி
கரூர்: கோடைகாலத்தையொட்டி, கரூர் தேசிய நெடுஞ்சாலைகளில் கானல் நீர் தென்படுவதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படு-கின்றனர்.
தமிழகத்தில், கோடைகாலம் தொடங்கிய நிலையில் திருப்-பத்துார், ஈரோடு மாவட்டங்களில், வெயிலின் தாக்கம், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய நிலையில் உள்ளது. கரூரில், நேற்று, 100.7 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது. கரூர் நகரை சுற்றி, மதுரை, சேலம், திருச்சி, கோவை ஆகிய பகுதிக-ளுக்கு நெடுஞ்சாலைகள் செல்கின்றன.
அதில், கோடை வெயில் காரணமாக, கானல் நீர் ஆங்காங்கே தென்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்-ளாகி
வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பனையூர் வாசலில் நிற்க வேண்டும்: பெரம்பூர் தொகுதி வாக்காளர்களுக்கு அன்புமணி எச்சரிக்கை
-
சிறுகாவேரிபாக்கம் சாலை சேதம்: அடிக்கடி பஞ்சராகும் டூ - வீலர்கள்
-
18ம் நுாற்றாண்டின் ‛ராஜாக்கால்' காஞ்சி சுரங்கநீர் வழித்தடம் மறைந்துவிட்டது; வரலாற்று ஆய்வு மைய தலைவர் ஆதங்கம்
-
காஞ்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் புதிய புறநோயாளி அட்டை வழங்கல்
-
தேர்தல் விதிமீறல் புகார்கள் மீது 100 நிமிடங்களில் நடவடிக்கை :சி - விஜில் ஆப்பில் தெரிவிக்க அறிவுரை
-
சாலையோர உணவகங்களால் விபத்து அபாயம்
Advertisement
Advertisement