தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லையாம்; ஆதரவாளர்களுக்கு 'சீட்' வழங்க கோரிக்கை
சென்னை: தன் ஆதரவாளர்கள் ஐந்து பேருக்கு 'சீட்' வழங்குமாறு, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ., பொறுப்பாளருமான பீயூஷ் கோயல், கடந்த 24ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அண்ணாமலையிடம், 'நீங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி எது?' என கேட்டுள்ளார்.
அதற்கு, 'தே.ஜ., கூட்டணி வெற்றிக்காக, பிரசாரம் செய்ய விரும்புகிறேன். தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. என் ஆதரவாளர்கள் ஐந்து பேருக்கு 'சீட்' வழங்குங்கள்' என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதில், முருகானந்தம், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் பெயர் இருப்பதாக கூறப் படுகிறது.
திருப்பூர் தெற்கு, ராமநாதபுரம், நாகர்கோவில் உள்ளிட்ட சில தொகுதிகளை, தன் ஆதரவாளர்களுக்காக அண்ணாமலை கேட்டுள்ளார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஜக ஜெயிக்க இருந்த ஒரு தொகுதியும் போச்சா ???
பாலியல் வல்லுநர் கரு நாகராஜனுக்கு ஒரு தொகுதி கொடுக்க vendum.
தியாகமா? தந்திரமா? அண்ணாமலை முடுவுக்கு யார் காரணம்?
பயந்துட்டயா குமாரு
அண்ணாமலை என்றைக்கும் பதவிக்கு ஆசைப்பட்டது இல்லை திருட்டு திராவிட மதமாறிகள் பதவிக்காக யாருடைய காலிலும் விழுவானுங்க
அயோக்கிய ஆரிவிஷ தந்திரத்தில் வீழ்ச்சி அடைந்தது விட்டார் அண்ணாமலை என்று வாக்காளர்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.மேலும்
-
புதுச்சேரியில் மீண்டும் தேஜ கூட்டணி அரசு: பிரதமர் மோடி
-
மதுரையில் களமிறங்குகிறார் சுந்தர் சி!: அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டி
-
அமமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் டிடிவி தினகரன்
-
தேர்தல் ரேஸில் எந்த குதிரை முந்துது?: திமுகவா... அதிமுகவா?
-
மோடியுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலாக உள்ளேன்; நேபாள பிரதமர் விருப்பம்
-
நாங்கள் ஒருபோதும் அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம்; போருக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா உதவ முடியும்; ஈரான்