புதுச்சேரியில் மீண்டும் தேஜ கூட்டணி அரசு: பிரதமர் மோடி
புதுடில்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டை என்ஜின் தேஜ அரசு புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி உள்ளது. மீண்டும் தேஜ அரசை மக்கள் தேர்வு செய்ய உள்ளனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டசபைக்கு வரும் 9 ம் தேதி தேர்தல்நடைபெற உள்ளது. இத்தேர்தலில், என்ஆர் காங்கிரஸ் , பாஜ மற்றும் அதிமுக இணைந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. கட்சிகள் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஏப்ரல் 3 ம் தேதி புதுச்சேரியில் நடக்கும் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டை இன்ஜின் தேஜ கூட்டணி அரசு புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி உள்ளது. ஆகவேதான் புதுச்சேரி மக்கள் மீண்டும் என்டிஏ அரசை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
'எனது வாக்குச்சாவடி வலிமையான வாக்குச்சாவடி - புதுச்சேரி' நிகழ்ச்சியில், மார்ச் 30 மாலை 05:30 மணிக்குப் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். இவ்வாறு அநு்த அறிக்கையில் மோடி கூறியுள்ளார்.
புதுச்சேரி கடந்த ஐந்து வருசங்களில் வரலாறு காணாத வளர்ச்சி. டப்ய்ள் இஞ்சின் சர்க்கார். காது வழியா ரத்தம் கொட்டுது.
அப்படி என்ன செய்யதார்கள் புதுச்சேரிக்கு ? வழக்கம் போல காங்கிரஸ் ஆஹ் குறை சொல்லி வோட்டு கேப்போம் ...
அதான் ஜீ கூசாமல் பொய் சொல்லீருக்காரே. புதுச்சேரி மக்கள் கேட்டதையெல்லாம் செஞ்சிட்டாங்களாமாம்.
திராவிட மாடலுக்கு புரியாதுமேலும்
-
இன்று இனிதாக (29.03.2026) விருதுநகர்
-
தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
-
கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தொடரும் புதுமுக வேட்பாளர் 'பார்முலா'
-
டாப்ஸ், சிறப்பு டெட் திட்டங்களால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு செக் வைக்கும் தி.மு.க.,
-
கல்குவாரி, கிரஷர் லாரிகளால் 3 ஆண்டுகளில் 30 பேர் உயிரிழப்பு!
-
வேட்பாளர் பட்டியலுடன் கோவிலில் வழிபட்ட முதல்வர்