மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர் தபால் ஓட்டளித்தனர்
புதுச்சேரி: புதுச்சேரியில் 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் ஊனமுற்றோர் நேற்று இருப்பிடங்களிலிருந்து தபால் ஓட்டளித்தனர்.
புதுச்சேரி தேர்தல் துறை சார்பில், சட்டசபை தேர்தலுக்காக 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் உடல் ஊனமுற்றோர், தங்கள் வீடுகளில் இருந்து தபாலில் ஓட்டளிக்கும் பணி நேற்று துவங்கியது.
அதனையொட்டி, உப்பளம், உருளையன்பேட்டை தொகுதிகளின் தேர்தல் நடத்தம் அதிகாரி வினய்ராஜ், தேர்தல் துறை துணை தாசில்தார் சிவசுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் தேர்தல் அலுவலர்கள் முதியோர் மற்றும் ஊனமுற்றோர் வீடுகளுக்கு நேரில் சென்ற தபால் ஓட்டினை பெற்றனர்.
உப்பளம் தொகுதியில், 67 பேரும் உருளையன்பேட்டையில் 36 பேர் ஓட்டு போட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுயேச்சையை கட்சி வேட்பாளராக்கிய சசிகலா
-
தண்ணீருக்காக கண்ணீர் சிந்தும் மக்கள்
-
37ஆண்டுகளுக்குப் பின் உசிலம்பட்டியில் காங்., போட்டி
-
த.வெ.க.,வில் 'விசில்' அடித்த சோழவந்தான் மாஜி எம்.எல்.ஏ.,: செங்கோட்டையன் மூலம் கிடைத்தது 'சீட்'
-
த.வெ.க.,வில் 'விசில்' அடித்த சோழவந்தான் மாஜி எம்.எல்.ஏ.,: செங்கோட்டையன் மூலம் கிடைத்தது 'சீட்'
-
பள்ளிஆண்டு விழா
Advertisement
Advertisement