மருத்துவ மாணவர் மாயம்
புதுச்சேரி: கல்லுாரிக்கு சென்ற மாணவர் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா, 26; இவர் மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில் எம்.டி., இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் காலை கல்லுாரிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் கல்லுாரிக்கும் செல்லவில்லை, வீட்டிற்கு வரவில்லை.
இவரை உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெங்களூரு, யாத்கிரில் பண்ணை குட்டையில் மூழ்கி 6 பேர் பலி
-
350க்கும் மேற்பட்ட பூர்வீக விதைகளை பாதுகாக்கும் பெண்
-
தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆஷா
-
முதுகலை பட்டப்படிப்பில் தங்க பதக்கம் வென்ற சந்தியா
-
ஏழைகளுக்கு அரசு திட்டம் கிடைக்க உதவும் கவுசியா
-
மைசூரு விமான நிலையத்தின் முதல் பெண் இயக்குனர் 25 ஆண்டு அர்ப்பணிப்பான சேவைக்கு வெகுமதி
Advertisement
Advertisement