அன்னதானம் வழங்கல்

திண்டிவனம்: திண்டிவனம் நெல்மண்டி கண்ணன் யாதவ் மனைவி சாந்தா அம்மாள் நினைவு நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில், அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, விழுப்புரம் மாவட்ட தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

Advertisement