வாந்தி, காய்ச்சல் பாதிப்பு: 2 வயது குழந்தை இறப்பு
வேளச்சேரி:வாந்தி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட, 2 வயது பெண் குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
வேளச்சேரி, ராஜிவ் நகரை சேர்ந்தவர் பிரவின்குமார் - சுப்புலட்சுமி தம்பதியின் மகள் யுகா, 2. பெற்றோர் வேலைக்கு செல்வதால், குழந்தை பாட்டி, சித்தி பராமரிப்பில் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் வாந்தி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை, வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி, குழந்தை உயிரிழந்தது.
மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்பேரில், வேளச்சேரி போலீசார், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, மரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெளிநாட்டு 'டூர்' ஆசை காட்டிய முஸ்லிம் லீக் நிர்வாகி மீது வழக்கு
-
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மீன் சாப்பிட முடியாது: முதல்வர் மம்தா விமர்சனம்
-
தானே மாநகராட்சியில் ரூ.4,500 கோடி மோசடி: கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
-
38,000 டன் எரிபொருள் வழங்கிய இந்தியாவுக்கு நன்றி: இலங்கை
-
மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி தேசிய தலைவர் நிதின் நபின் நம்பிக்கை
-
3வது துணை வாக்காளர் பட்டியல் மேற்கு வங்கத்தில் வௌியீடு
Advertisement
Advertisement