திருப்போரூர் தாசில்தார் அலுவலகத்தில் எஸ்.பி., ஆய்வு
திருப்போரூர்;தமிழக சட்டசபை தேர்தல் ஏப்., 23 ல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கி, ஏப்.6ம் தேதி வரை நடக்கிறது.
திருப்போரூர் சட்டசபை தேர்தல் நடத்தும் அலுவலகமான தாசில்தார் அலுவலகத்தில், இன்று வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது.
இதையொட்டி நேற்று செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., அய்மன் ஜமால், ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
தெரிவித்தார். ஆய்வின்போது மாமல்லபுரம் டி.எஸ்.பி. அறிவழகன், திருப்போரூர் சட்ட சபை தொகுதி தேர்தல் அலுவலர் விஜயகுமாரி, துணை தாசில்தார் முருகலட்சுமி, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், காயார் இன்ஸ்பெக்டர் மருதப்பன், தனிப்பிரிவு போலீஸ் வெள்ளையத்தேவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஞ்சிபுரம் மாவட்டம்இனிதாக பகுதி
-
சென்னை மாவட்ட கிக் பாக்சிங் 161 வீரர் - வீராங்கனை மோதல்
-
சர்வதேச டேபிள் டென்னிஸ் :நிகில், ஸ்ரியா சாதனை
-
மயிலாப்பூரில் 34 கோவில்களில் கும்பாபிஷேகம் செய்துள்ளேன் :தி.மு.க.,வேட்பாளர் வேலு பெருமிதம்
-
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் மேற்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு
-
100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு
Advertisement
Advertisement