100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில், 100 சதவீதம் ஓட்டளிக்க பல்வேறு கட்சியினர் மற்றும் அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிணத்துக்கடவு ஒன்றிய அதிகாரிகள் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையில், வடபுதூர், சிக்கலாம்பாளையம் உள்ளிட்ட கிராமப்புறங்களில் உள்ள வாக்காளர்களிடம், ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.
தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், ஒன்றிய அலுவலக பணியாளர்கள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? பிரசாரத்திற்கு வரும் பாஜ தலைவர்களுக்கு முதல்வர் சவால்
-
சீட்டும் இல்லை; கொடுத்த காசும் போச்சு: மக்கள் நிதி மய்யம் ஆனது மக்கள் நீதி மய்யம்
-
கடைசி நாளில் களைகட்டியது; இபிஎஸ், நயினார் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல்
-
திடீர் திடீரென மாறும் வேட்பாளர்கள்:"திக் திக்" திகிலில் கட்சி தொண்டர்கள்!
-
புதுச்சேரியில் 6 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்; ராகுல் வாக்குறுதி
-
ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி மீண்டும் போட்டி; தந்தைக்காக விட்டுக்கொடுத்தார் மகன்
Advertisement
Advertisement