அவிநாசி தொகுதியில் பெண் வேட்பாளர்கள் ஆதிக்கம்
அன்னூர்: அவிநாசி தொகுதியில் அதிக அளவில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அவிநாசி தனி தொகுதியில் தி.மு.க., சார்பில் அவிநாசியை சேர்ந்த டாக்டர் கோகிலா மணி நிறுத்தப்பட்டுள்ளார். த.வெ.க., சார்பில், முதுநிலை பட்டதாரியான கமலி நிறுத்தப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில், அவிநாசியை சேர்ந்த பட்டதாரியான மேனகா நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜ., சார்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
முக்கியமான நான்கு கட்சிகளில் மூன்றில் பெண்களே வேட்பாளராக அவிநாசி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பெண் வேட்பாளர்களின் ஆதிக்கம் அவிநாசி தொகுதியில் அதிகமாகி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெளிநாட்டு 'டூர்' ஆசை காட்டிய முஸ்லிம் லீக் நிர்வாகி மீது வழக்கு
-
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மீன் சாப்பிட முடியாது: முதல்வர் மம்தா விமர்சனம்
-
தானே மாநகராட்சியில் ரூ.4,500 கோடி மோசடி: கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
-
38,000 டன் எரிபொருள் வழங்கிய இந்தியாவுக்கு நன்றி: இலங்கை
-
மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி தேசிய தலைவர் நிதின் நபின் நம்பிக்கை
-
3வது துணை வாக்காளர் பட்டியல் மேற்கு வங்கத்தில் வௌியீடு
Advertisement
Advertisement