உடல் நலம் பாதித்த 'ரீல்ஸ்' பாட்டி மரணம்
உத்தர கன்னடா: 'ரீல்ஸ் பாட்டி' என அறியப்பட்ட 93 வயது மூதாட்டி, நேற்று உயிரிழந்தார்.
உத்தர கன்னடா மாவட்டம் எல்லாபூர் தாலுகா கெரேஹொசஹள்ளியை சேர்ந்தவர் லட்சுமி நாயக், 93. இவரின் கொள்ளுபேரன் சுராஜ் ஆச்சாரி. சில ஆண்டுகளாக தன் பாட்டியுடன் சேர்ந்து, 'ரீல்ஸ்' செய்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார்.
பாட்டியின் அப்பாவித்தனமான நடிப்பு, சமூக வலைதளத்தில் பரவியது. சில நேரம் பாட்டி இல்லாமல் ரீல்ஸ் பதிவேற்றம் செய்தபோது கூட, 'ஏன் பாட்டியை நடிக்க வைக்கவில்லை' என கேட்டனர்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி நேற்று உயிரிழந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவையில் காணாமல் போன 'காம்ரேடுகள்'!
-
இன்னும் தேர்தலுக்கு 18 நாட்கள் தான்; அனல் பறக்கும் தினமலர் தேர்தல் களம்!
-
அமித் ஷாவின் நம்பிக்கை மேற்கு வங்கத்தில் கரையேறுமா?
-
விழுப்புரம் மாவட்டத்தில் 88 பேர் மனு தாக்கல்
-
வானுார் தொகுதியில் தி.மு.க.,வேட்பாளர் மனு தாக்கல்
-
அரசு பஸ் கண்டக்டர் தாக்கிய வாலிபர் கைது
Advertisement
Advertisement