அமோக ஓட்டு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
சென்னை: அமோக ஓட்டு வித்தியாசத்தில் மக்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள் என வேட்புமனு தாக்கல் செய்த பிறகு நிருபர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.




தமிழகம் போராடுகிறது!
மேலும் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: டில்லியை எதிர்த்து தமிழகம் போராடிக் கொண்டிருக்கிறது. கொளத்தூரில் இதுவரை இல்லாத அளவு ஆதரவு இருப்பதை பார்க்கிறேன். தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு கிடைக்கும் ஆதரவை பார்த்தால் திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார்.
உற்சாக வரவேற்பு
வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு திறந்த வெளி ஜீப்பில் சென்று முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் ஓட்டு சேகரித்தார். அவருக்கு கொளத்தூர் தொகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தனது 5 ஆண்டு கால ஆட்சியில் செய்த சாதனையை எடுத்துரைக்கும் புத்தகத்தை மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
கொளத்தூர் தொகுதி மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார். தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
கொடுத்த வாக்கை காப்பாற்றிய இவரை மக்கள் இந்த தடவை ராசபக்சேவை போல தமிழ்நாட்டை விட்டு துரத்தபோறாங்க.
ஹிம்சை அரசன் 27ஆம் புலிகேசி கெளம்பிட்டார்.. இவரின் கோமாளி பேச்சை கேட்டு மக்கள் தினம் தினம் துன்பப்படனும் எலெக்ஷன் வரை... அடுத்த முறை இவர் முதல்வர் ஆனால், டாஸ்மாக் நாட்டு மக்களை அந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது.
இந்த கோமாளி மாதிரி ஒரு முதல்மந்திரி இதுவரை இந்தியாவில் யாரும் இல்லை.
இந்த கோமாளிக்கு சப்போர்ட் குடுக்குற நீ ஒரு கோமாளி
234 க்கு 234 தொகுதி வெற்றி வாகை சூடும். வரும் ஆனா வராது.
ஒட்டு கேட்க வெட்கம் இல்லை ஒட்டு போடுறவுக்கும் வெட்கமில்லை
வாய்ப்பு இல்ல ராசா
எப்புற்றா சொணமுத்த கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாம இப்படி சொல்ல முடியுது உன்னால... தமிழர்கள் திராவிடன் ஆன உன்னையும் உன் கொள்ளை கூட்டத்தையும் அடித்து விரட்ட போகிறார்கள்
சிலர் வாய் கூசாமல் பொய் சொல்வார்கள்.
ஹிந்துக்களுக்கு out of control திமுக.