வரகூரில் பகவதியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
கிருஷ்ணராயபுரம், வரகூர், பகவதியம்மன் கோவில் திருவிழாவில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வரகூர் பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடங்களை எடுத்து வந்தனர்.
நேற்று அதிகாலை, பகவதியம்மனுக்கு, மலர் மாலைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, முத்து பல்லாக்கில் திருவீதி உலாவாக வந்து கோவிலுக்கு வந்தடைந்தார். தொடர்ந்து கிராம மக்கள் கோவில் முன் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், கோழி அறுத்தல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தி சிறப்பு வழிபாடு பூஜை செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பரங்குன்றம் வழக்கு; தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை
-
நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள்; எச்சரிக்கிறார் ரஜினி
-
தேர்தல் ஆணையம் மீது புகார் கூறாத ஸ்டாலின்: புகார்களை அடுக்கும் மம்தா: எதிர்க்கட்சிகளுக்குள் ஏன் இந்த வேறுபாடு?
-
மக்களை பற்றி கவலையில்லை; குடும்பத்தை பற்றி மட்டுமே கவலை: முதல்வர் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு
-
தொகுதி மறுவரையறை ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Advertisement
Advertisement