சூதாடிய 9 பேர் கைது

கூடலுார்:கூடலுார் வடக்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் புது பஸ் ஸ்டாண்ட் அருகே ரோந்து சென்றனர்.

அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய கூடலுாரை சேர்ந்த காசிமாயன் 47, பிரபு 40, வீரணன் 47, செல்வேந்திரன் 53, கருப்பத் தேவர் 61, முத்து கருப்பன் 74, பரமசிவம் 60, வெங்கடேசன் 40, சிவகுரு 61, ஆகிய 9 பேரை கைது செய்து அவரிடமிருந்த ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement