அத்துமீறிய மகனை கொன்ற தாய் கைது
வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி, பி.கரடிப்பட்டியை சேர்ந்த கொத்தனார் மணிகண்டன், 31. இவரது மனைவி வினோதினி, 25. இவர், கடந்த, 1ல், 'மணிகண்டனை காணவில்லை' என, வாழப்பாடி போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், தகாத முறையில் நடக்க முயன்ற மணிகண்டனை, அவரது தாய் ஜோதி, கல்லால் அடித்து கொலை செய்து, பாக்கு தோப்பில் உடலை புதைத்தது தெரியவந்தது. போலீசார் ஜோதியை நேற்று கைது செய்தனர்.
தொடர்ந்து, உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அடுத்தடுத்து எதிர்ப்பு: அமைச்சர் அனிதா தவிப்பு!
-
காலப்பட்டில் காங்., வேட்பாளர் ஷாஜகான் ஓட்டுசேகரிப்பு
-
சேதராப்பட்டில் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் : என்.ஆர்., காங்., தேர்தல் அறிக்கை வெளியீடு
-
திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்
-
தி.மு.க., தேர்தல் அறிக்கை தமிழக முதல்வர் வெளியீடு
-
வில்லியனுார் தொகுதியில் ரூ.424 கோடியில் வளர்ச்சி பணி சாதனை பட்டியலை வெளியிட்டு தி.மு.க., வேட்பாளர் சிவா பேட்டி
Advertisement
Advertisement