அடிப்படை வசதிகள் கோரும் 28 கிராமத்தினர்
தேனி:தேனி மாவட்டம் வருஷநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சியில் உள்ள 28 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்டகாலமாக தங்களது பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராமத்தினர் கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு மேலாக வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான முக்கிய ரோடு சீரமைக்கப்படவில்லை, 28 கிராமங்களுக்கும் இணைப்புரோடு அமைத்து கொடுக்கப்படவில்லை, தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களும் பயன்பெறும் வகையில் அலைபேசி டவர்கள் அமைக்கப்படவில்லை. வீடுகளை பராமரிக்க, விவசாயம் செய்ய முடியாமல் வனத்துறையினரின் நெருக்கடி அதிகரித்துள்ளது. கிராமங்களில் விடுபட்டவர்களுகக்கு பட்டா வழங்க வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பா.ஜ., அண்ணாமலை திடீரென டில்லி பயணம்
-
'ரீல்ஸ்' பிரச்னையில் பா.ஜ., நிர்வாகி மண்டை உடைப்பு
-
ஈரானில் உள்ள இந்தியர்கள் வெளியே வராதீர்கள்: மத்திய அரசு எச்சரிக்கை
-
'டெட்' தேர்வுக்கு பணிச்சான்று பெறுவதில் இழுபறி விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்படுமா
-
பைக்கில் எடுத்து சென்ற ரூ.34.70 லட்சம் சிக்கியது
-
ஐ.பி.எல்., போட்டிக்கு எதிராக வழக்கு தள்ளுபடி செய்து நீதிபதிகள் அறிவுரை
Advertisement
Advertisement