தேர்தல் விழிப்புணர்வு
மதுரை: மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்.டி.ஓ.,) சார்பில் பயணிகள், பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆர்.டி.ஓ., சித்ரா தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், முரளி மற்றும் அலுவலக ஊழியர்கள் குழுவினர் மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நுாறு சதவீத ஓட்டுப்பதிவு மற்றும் 'என் ஓட்டு, என்உரிமை' என்ற கோஷத்தை வலியுறுத்தி, பயணிகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர். மினிபஸ்கள், ஆட்டோ, வேன்கள் உட்பட வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினர். அலுவலகத்திலும் நுாறுசதவீத ஓட்டுப்பதிவு தொடர்பாக பதாகைகளை அமைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை
-
மத்திய நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதா?: உண்மை என்ன?: திமுக வயிற்றில் ‛‛புளி''யை கரைக்கும் புள்ளி விபரம்
-
ஓட்டுக்கு பணம் வாங்காதே என்று பிரசாரம் செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும்: சொல்கிறது போலீஸ்
-
நீலகிரி எம்.பி., ராஜா ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை; அண்ணாமலை
Advertisement
Advertisement