நிர்வாகி தேர்வு
மதுரை: திருச்சியில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மாநில பொதுக்குழு நடந்தது. இச்சங்கத் தேர்தலில் மாநில துணைத்தலைவராக மதுரை அனுப்பானடி மின்வாரிய வணிக ஆய்வாளர் க. கருப்பசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு மதுரை மண்டல தலைமை பொறியாளர் பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கடும் குடிநீர் தட்டுப்பாடு லாரிகளில் விநியோகிக்க கோரிக்கை
-
அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி; பிரேமலதா நம்பிக்கை
-
கஸ்டம்ஸ் சாலை விரிவுபடுத்தப்படும் ;அ.தி.மு.க.வேட்பாளர் உறுதி
-
அமைச்சர் கணேசன் ஓட்டு சேகரிப்பு
-
தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதாவிடம் தரும் கேள்விகள்
-
பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து ;கல்லுாரி மாணவர் கால் அகற்றம்
Advertisement
Advertisement