அ.தி.மு.க., பொதுச் செயலாளர் உளுந்துார்பேட்டையில் பிரசாரம் ;மாவட்ட செயலாளர் அழைப்பு
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் ஏப்ரல் 7 மாலை அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க.. பொதுச்செயலாளர் பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் குமரகுரு அறிக்கை:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் உளுந்துார்பேட்டை குமரகுரு, கள்ளக்குறிச்சி ராஜிவ்காந்தி, சங்கராபுரம் ராகேஷ், ரிஷிவந்தியம் பா.ம.க., வேட்பாளர் செழியன், திருக்கோவிலுார் அ.தி.மு.க. வேட்பாளர் பழனிசாமி ஆகியோரை ஆதரித்து அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
இன்று மாலை 5:00 மணியளவில் அஜீஸ் நகர் அருகே 5 வேட்பாளர்களையும் ஆதரித்து பேசுகிறார். அ.தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரளாக கலந்து பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நேற்று இறக்கம்; இன்று உயர்வு; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 அதிகரிப்பு
-
ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்; ஏர்டிராப் சோதனை வெற்றி
-
சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு
-
தேர்தலுக்கு 13 நாட்கள் தான்; தமிழக அரசியல் களம் தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
மாற்று வேட்பாளராக மனைவியை தவிர கட்சியில் யாரும் இல்லையா? சீமான் பளீச் பதில்!
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை
Advertisement
Advertisement