விபத்தில் ஓய்வு எஸ்.ஐ., பலி இண்டூர், ஏப். 7
தர்மபுரி டவுன், சத்யா நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ., கணேசன், 68. இவருக்கு மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம், அவரின் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில், தர்ம
புரியில் இருந்து சோம்பட்டி நோக்கி பென்னாகரம் சாலையில் சென்றார். காலை, 6:45 மணிக்கு சின்ன தடங்கம் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த கணேசன், சம்பவ இடத்திலேயே பலியானார். இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு; ஆதவ் அர்ஜூனா மனு நிறுத்தி வைப்பு
-
தமிழகம் தான் டபுள் டிஜிட் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திருநெல்வேலியில் நாளை விஜய் பொதுக்கூட்டம்: 51 நிபந்தனை விதித்த போலீசார்
-
அதிகார மமதையில் மக்களுக்கு நிகழும் கொடுமைகள்: கமல் காட்டம்
-
இனி ஆந்திர தலைநகர் அமராவதி: அதிகாரப்பூர்வமாக அரசிதழ் வெளியீடு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
Advertisement
Advertisement