பொறியியல் கல்லுாரி விளையாட்டு விழா
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கப்பியாம்புலியூர் ஏ.ஆர்.பொறியியல் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் மகாதேவன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். துணைத் தலைவர் குபேரன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் ராம்தாஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் வித்யாலயா இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் ராஜிநாயர் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
தேசியக் கொடி, ஒலிம்பிக் கொடி மற்றும் கல்லுாரி கொடி ஏற்றி வைத்தனர். தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏந்தப்பட்டு மாணவர்கள் அணிவகுப்பு நடந்தது. தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
Advertisement
Advertisement