கருவின் பாலினம் கூறிய 2 பெண்கள் சிக்கினர்
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், ரங்காபுரத்தில், கருவிலுள்ள குழந்தை பாலினம் கண்டறியும் கும்பல் செயல்பட்டு வருவதாக மாவட்ட சுகாதார துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன், பென்னாகரம் போலீசார் ரங்காபுரம் சென்றனர்.
அங்கு, பரிமளா, 34, வீட்டில் சோதனையிட்டதில் பாலினத்தை கண்டறிந்து சொல்லும் உபகரணங்கள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் இருந்தன.
அவர், டிப்ளமோ நர்சிங் படித்து விட்டு, ஆதனுாரை சேர்ந்த சாந்தி, 47, என்பவருடன் சேர்ந்து, சட்ட விரோதமாக கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறி வந்துள்ளார். இதையடுத்து, இரு பெண்களையும் பென்னாகரம் போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நுால் விலை உயர்வால் பாதிப்பு
-
தி.கோட்டில் ரூ.2,000 கோடியில் திட்டங்கள் உதயசூரியனுக்கு ஓட்டுகேட்டு ஈஸ்வரன் பேச்சு
-
வெயில் தாக்கம் அதிகரிப்பு: கரும்பு 'ஜூஸ்' விற்பனை ஜோர்
-
ரூ.2.10 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்
-
ரூ.2.10 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்
-
ரூ.90 கோடியில் அதிநவீன பால் பண்ணை எம்.பி., ராஜேஸ்குமார் பேச்சு
Advertisement
Advertisement