மலைப்பாம்பு சிக்கியது
சிவகங்கை:மதகுபட்டி அருகேயுள்ள அலவாக்கோட்டையை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது வீட்டிற்கு அருகே நேற்று மலைப்பாம்பு தென்பட்டது.
இதுகுறித்து சொக்கலிங்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். சிவகங்கையில் இருந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் கிராமத்திற்குள் உலா வந்த மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் ஈரானின் கச்சா எண்ணெய் கப்பல்கள்
-
ஏப்., 15ல் நாகர்கோவிலில் பிரதமர் மோடி 'ரோடு ஷோ'
-
மாவட்டத்தில் ஓட்டுப்பதிவிற்கான முன்னேற்பாடு பணி தீவிரம் ஓட்டுச்சாவடிகளில் 2790 கேமராக்கள் பொருத்த ஏற்பாடு
-
கர்நாடகாவில் காகிதமில்லா சட்டசபை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
-
சந்தை நிலவரம்: தங்கம் வெள்ளி
-
பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுமுறை அனைத்து மனுக்களும் ஏற்பு: 15ல் விசாரணை
Advertisement
Advertisement