கொலை வழக்கு :5 பேருக்கு ஆயுள்

மதுரை: இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் சின்னகருப்பையாவை கொலை செய்ததாக சம்பத்குமார், ஓடைப்பட்டி பரமசிவம்45, சேகர்51, பூமிநாதன்35, கருப்பாயூரணி ராம்குமார்35, மீது கருப்பாயூரணி போலீசார் 2016 ல் வழக்கு பதிந்தனர்.

பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி தாமோதரன் விசாரித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் அழகன், சிவபாண்டி ஆஜராகினர். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சம்பத்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.

Advertisement