போலீஸ் செய்தி: வாலிபர் பலி
ராஜபாளையம்:ராஜபாளையம் அழகு தேவன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு 30, நேற்று முன்தினம் மதியம் 2:15-க்கு அழகாபுரி சென்று டூவீலரில் திரும்பினார்.
அன்னப்ப ராஜா பள்ளி செக்போஸ்ட் எதிரே வந்த போது அரசு பஸ் டூ வீலர் மீது மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தெற்கு போலீசார் பேரையூரை சேர்ந்த பஸ் டிரைவர் பாண்டி 47, மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முன்மாதிரி தொகுதியாக அவிநாசியை மாற்றுவேன்: பா.ஜ. வேட்பாளர் எல்.முருகன் உறுதி
-
துணை தேர்தல் கமிஷனர் ஆய்வு
-
பால பட்டாபிராமர் கோவிலில் கும்பாபிஷேகம்
-
நேரு கல்லுாரியில் 3,300 மாணவர்களுக்கு பணி ஆணை
-
'காசாகிராண்ட்' சி.பி.எல். சீசன்-1 திருவிழா: 162 ரன் குவித்த குபேரா தண்டர்ஹாக்ஸ்
-
சுயே. வேட்பாளர்களுக்கு சின்னம் ;தர்பூசணி, இஞ்சி, வெண்டைக்காய்
Advertisement
Advertisement