இரு மாநில போலீசார் ஆலோசனை கூட்டம்
சத்தியமங்கலம்: சட்டசபை தேர்தல் தொடர்பாக, தமிழக - கர்நாடக மாநில போலீசார் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஆசனுாரில் நடந்தது.
கோவை சரக டி.ஐ.ஜி., சுவாமிநாதன் தலைமை வகித்தார். தாள-வாடி, ஆசனுார் பகுதியில் உள்ள பதற்றமான பூத்கள் குறித்தும், பாதுகாப்பு அளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினர். மேலும் கர்நாடக மாநில மது பானங்கள், போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் ஈரோடு எஸ்.பி.,கிரண் ஸ்ருதி, சாம்ராஜ் நகர் எஸ்.பி.,முத்து ராஜ் மற்றும் இரு மாநில போலீசார் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திமுக 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
இலவச வாக்குறுதிகள் தரும் கட்சிகள் மீது வெறுப்பு; தேர்தல் களம் இறங்கிய தாய், மகள்
-
மகள் மேட்டூரில்; மனைவி கிருஷ்ணகிரியில்: தேர்தல் களத்தில் சந்தனக்கடத்தல் வீரப்பன் வாரிசுகள்
-
நிலவை நோக்கிய ஆர்டெமிஸ் 2 திட்டப்பயணம் நிறைவு; பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்
-
நடைபயிற்சியில் ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்; இன்று புதுக்கோட்டையில் பிரசாரம்
-
கனத்த இதயத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்: மாணிக்கம் தாகூர்
Advertisement
Advertisement