முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
விருதுநகர்;விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் வேதியியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. வேதியியல் துறை தலைவர் சாமி வரவேற்றார். கல்லுாரி தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார்.
இதில் உபதலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி, தொழிலதிபர்கள் முத்துமணி, காந்திராஜன், ரத்தினசாமி, சந்திரசேகரன், முன்னாள் மாணவர்கள் சண்முகசுந்தரம், முருகேசன், ராஜசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர். இணை பேராசிரியர் பால்பாண்டியன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை
-
மத்திய நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதா?: உண்மை என்ன?: திமுக வயிற்றில் ‛‛புளி''யை கரைக்கும் புள்ளி விபரம்
-
ஓட்டுக்கு பணம் வாங்காதே என்று பிரசாரம் செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும்: சொல்கிறது போலீஸ்
-
நீலகிரி எம்.பி., ராஜா ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை; அண்ணாமலை
Advertisement
Advertisement