உர நிறுவன பங்குகள் 6 சதவீதம் வரை உயர்வு
நடப்பாண்டின் காரிப் பருவ பயிர் சாகுபடிக்கு, கடந்த ஆண்டைவிட 12 சதவீதம் கூடுதலாக உர மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால், வரும் நாட்களில் உர நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதகமான செய்தி இத்துறை பங்குகளில் எதிரொலித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நேற்று இறக்கம்; இன்று உயர்வு; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 அதிகரிப்பு
-
ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்; ஏர்டிராப் சோதனை வெற்றி
-
சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு
-
தேர்தலுக்கு 13 நாட்கள் தான்; தமிழக அரசியல் களம் தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
மாற்று வேட்பாளராக மனைவியை தவிர கட்சியில் யாரும் இல்லையா? சீமான் பளீச் பதில்!
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை
Advertisement
Advertisement