அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறை அரசு துணை செயலர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
புதுச்சேரி சட்டசபை தேர்தல் 9ம் தேதி தேர்தல் பணியிலும், வரும் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை பணியிலும் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தேர்தல் நாளுக்கு அடுத்த நாளான 10ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை நாளுக்கு அடுத்த நாளான 5ம் தேதியும் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என, தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓட்டு போட்டதை படம் எடுத்து வலைதளத்தில் பரப்பியவர் மீது வழக்கு
-
ரகளை செய்த வாலிபர் கைது
-
ஆனந்தம் சில்க்சில் அதிகாரிகள் ரெய்டு
-
மொபைல் பயன்படுத்திய பூத் ஏஜென்ட் மீது வழக்கு
-
ஓட்டுப்பதிவு அதிகரிப்பால் அரசியல் கட்சிகள்... கலக்கம்:தேர்தல் முடிவை கணிக்க முடியாமல் திக்... திக்...
-
எனது சாதனைகளை மறைக்க முயற்சி ;வி.சி.க., எம்.எல்.ஏ., மீது அருண்மொழி தேவன் 'அட்டாக்'
Advertisement
Advertisement