வேதகிரீஸ்வரர் உண்டியலில் ரூ.10.92 லட்சம் வசூல்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் உண்டியல்களில், 10.92 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.
இக்கோவிலில் உள்ள உண்டியல்கள், உதவி ஆணையர் ராஜலட்சுமி, ஆய்வாளர் பாஸ்கரன், செயல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் மேற்பார்வையில், நேற்று திறக்கப்பட்டன.
அவற்றில், பக்தர்கள் செலுத்தியுள்ள காணிக்கைகள் குறித்து, நிர்வாகத்தினர் தெரிவித்ததாவது:
பொது உண்டியலில், 9 லட்சத்து 36,895 ரூபாய் மற்றும் 34 கிராம் தங்கம், 138 கிராம் வெள்ளி செலுத்தப்பட்டு உள்ளது.
திருப்பணி உண்டியலில், ஒரு லட்சத்து 55,709 ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நேற்று இறக்கம்; இன்று உயர்வு; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 அதிகரிப்பு
-
ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்; ஏர்டிராப் சோதனை வெற்றி
-
சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு
-
தேர்தலுக்கு 13 நாட்கள் தான்; தமிழக அரசியல் களம் தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
மாற்று வேட்பாளராக மனைவியை தவிர கட்சியில் யாரும் இல்லையா? சீமான் பளீச் பதில்!
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை
Advertisement
Advertisement