வாக்காளர் விழிப்புணர்வு
ராஜபாளையம்:விருதுநகர் மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் ராஜபாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட புத்துார் ஊராட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. 100 சதவீதம் முழுமையாக ஓட்டளிக்க வேண்டும் என்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோலம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முத்துலட்சுமி, உதவி இயக்குனர் (நடவு பொருள்) நசீமா, உதவி அலுவலர்கள் மகளிர் குழுக்கள், ஊராட்சி மன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டசபை தொகுதி வாரியாக அலுவலர்கள் பணி ஒதுக்கீடு
-
ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
-
நலம் மருத்துவமனையில் கேன்சர் சிகிச்சை மையம் திறப்பு விழா
-
ஸ்டாலின் பொதுக்கூட்டத்திற்கு இடம் தேடும் தி.மு.க.,வினர்
-
100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு பேரணி
-
வாக்குறுதிகளை விளக்கி நா.த.க., வேட்பாளர் பிரசாரம்
Advertisement
Advertisement