அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைதீர் முகாம் தேதி மாற்றம்
சென்னை:தமிழக அஞ்சல் வட்டம் சார்பில், வட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறை தீர்ப்பு முகாம் சென்னையில் வரும், 15ம் தேதி நடத்தப்படுகிறது.
அஞ்சல்துறை வட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறை தீர்ப்பு முகாம், அவ்வப்போது நடத்தப்பட்டு, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் சம்மந்தப்பட்ட குறைகள் களையப்பட்டு, தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழக அஞ்சலல் வட்டம் சார்பில், சென்னையில் உள்ள தமிழக வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் வரும், 16ம் தேதி நடத்தப்பதாக இருந்தது. நிர்வாக காரணங்களுக்காக வரும், 15ம் தேதி மதியம், 2:00 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
***
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாநில முதல்வர்கள் முட்டிக்கொள்ளும் முதல் தேர்தல்: புது ‛‛டிரெண்ட்'' பேச்சு; நாகரீகம் போச்சு!!
-
தர்மபுரியில் அதிர்ச்சி: திமுக நிர்வாகியிடம் ரூ.8 ஆயிரம் கூப்பன்கள், கிப்ட் டோக்கன்கள் பறிமுதல்
-
பார்லி வளாகத்தில் பிரதமர் மோடி, ராகுல் பேசியது என்ன?
-
முதல்வர் ஸ்டாலின் 5ம் கட்ட பிரசாரப் பயணம்; 13ம் தேதி திருவள்ளூரில் இருந்து துவக்கம்
-
நேற்று உயர்வு; இன்று சற்று சரிவு; தங்கம் விலை சவரனுக்கு 200 குறைவு
-
தேர்தல் களத்தில் நிலவரம் என்ன? துல்லிய தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
Advertisement
Advertisement