சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
கரூர்:கரூரில், சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் நேற்று, பல்வேறு ஜவுளி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கரூர் ஜவஹர் பஜாரில் இயங்கி வரும், சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் நேற்று மாலை, வருமான துறை அதிகாரிகள் இரண்டு பேர் சோதனை நடத்தினர்.
அப்போது, கரூர்-கோவை சாலை கோவிந்தம்பாளையத்தில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன், 43, வீட்டிலும், மூன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திமுக 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
இலவச வாக்குறுதிகள் தரும் கட்சிகள் மீது வெறுப்பு; தேர்தல் களம் இறங்கிய தாய், மகள்
-
மகள் மேட்டூரில்; மனைவி கிருஷ்ணகிரியில்: தேர்தல் களத்தில் சந்தனக்கடத்தல் வீரப்பன் வாரிசுகள்
-
நிலவை நோக்கிய ஆர்டெமிஸ் 2 திட்டப்பயணம் நிறைவு; பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்
-
நடைபயிற்சியில் ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்; இன்று புதுக்கோட்டையில் பிரசாரம்
-
கனத்த இதயத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்: மாணிக்கம் தாகூர்
Advertisement
Advertisement