வித்யாசாகர் குளோபல் பள்ளியில் நீச்சல் போட்டி
செங்கல்பட்டு:செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில், 18ம் ஆண்டு நீச்சல் போட்டிகள், பள்ளி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில், வித்யாசாகர் கல்வி குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா தலைமையில் நடந்தன.
டாக்டர் கெளதம் துவக்கி வைத்தார். இப்போட்டியில், 11 வயது முதல் 17 வயது வரை உள்ள, மாணவ, மாணவியர் பங்கேற்று, தனி போட்டிகள், குழு போட்டிகள் மற்றும் நீரிலான ஏரோபிக் நடனம் மற்றும் புகழ்பெற்ற வாட்டர் போலோ நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.
நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவ துணைத்தலைவி சுரசஷா வரவேற்றார். மாணவ துணை தலைவர் முகுந்தார்ரயா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க.,விற்கு எதிராக பிரசாரம் விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் பேட்டி
-
தமிழகத்தில் ஆட்சி செய்வது சபரீசன்: மூ.மு.க., ஸ்ரீதர் வாண்டையார் பேச்சு
-
பா.ஜ., இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என தி.மு.க., பொய் பிரசாரம்: கம்பத்தில் தினகரன் பேச்சு
-
இயந்திரம் மூலம் உளுந்து அறுவடை பணி தீவிரம்
-
வள்ளியூர் ஆசிரியை வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
-
சிவகங்கை நகராட்சி தி.மு.க., தலைவர் மீது வழக்கு
Advertisement
Advertisement