சிறுமிக்கு தொல்லை தொழிலாளி கைது
திருச்சி: மணப்பாறை அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி, 'போக்சோ'வில் கைதானார்.
திருச்சி மாவட்டம், அணியாப்பூரை சேர்ந்தவர் சுப்பிரமணி, 52; கூலித்தொழிலாளி. இவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
சிறுமியின் தாய் புகாரில், மணப்பாறை மகளிர் போலீசார், போக்சோவில் சுப்பிரமணியை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement