பங்குனித்திருவிழா
சிங்கம்புணரி:சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயில் பங்குனித்திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு செய்தனர்.
ஏப். 7 ல் பூச்சொரிதல் காப்புக்கட்டுதலுடன் தொடங்கிய திருவிழா 9 நாட்கள் நடந்தது. ஏப். 14 ல் பால்குடம், அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துதல், முளைப்பாரி, அக்னிச்சட்டி எடுத்தல், மாவிளக்கு வழிபாடு நடந்தது. நேற்று பொங்கல் வழிபாடு நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மா.அரங்கநாதன் இலக்கிய விருது
-
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் பா.ம.க., ராமதாஸ்
-
அந்தமான் கடலில் படகு கவிழ்ந்தது 250 பேரை ஒரு வாரமாக தேடும் மீட்புக்குழு
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
துருக்கி பள்ளியில் மீண்டும் தாக்குதல் 9 பேர் பலி; 20 பேர் காயம்
-
70 சதவீத சிலிண்டரை முறையாக வழங்க ஹோட்டல் உரிமையாளர்கள் வலியுறுத்தல்
Advertisement
Advertisement