மூத்த குடிமக்களுக்கு கிரிக்கெட் போட்டி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் 100 சதவீத ஓட்டுபதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. 100 சதவீத ஓட்டுபதிவு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திய படி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கல்லுாரி மாணவர்கள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதேபோல், உளுந்துார்பேட்டையில் 100 சதவீத ஓட்டுபதிவை வலியுறுத்தி மூத்த குடிமக்களுக்கான விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் திருநாவலுார் தனியார் முதியோர் இல்லம் மற்றும் உளுந்துார்பேட்டை தனியார் முதியோர் இல்லம் இடையே கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் 100 சதவீதம் ஓட்டுபதிவு தொடர்பான விழிப்புணர்வு வாசகத்துடன் முதியோர்கள் மூக்கு கண்ணாடி அணிந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓடி ஜெயிப்பதற்கு ஓட்டப்பந்தயமா: இது ஓட்டுப்பந்தயம் என்கிறார் சீமான்
-
நெல்லுக்கு ஊக்கத்தொகை விவகாரம்; கடிதத்தை வெளியிட்டு முதல்வருக்கு நிர்மலா பதிலடி
-
பாமகவில் ‛கண்ணாமூச்சி' ஆடும் அப்பாவும் மகனும்: கோபத்தில் தந்தை குதிக்கிறார்; பாசத்தில் மகன் தவிக்கிறார்: குழப்பத்தில் பாட்டாளி'கள்!
-
அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி
-
விஜய் பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கொடுக்கணும்: அண்ணாமலை ஆதரவு குரல்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் பலி
Advertisement
Advertisement