ஓடி ஜெயிப்பதற்கு ஓட்டப்பந்தயமா: இது ஓட்டுப்பந்தயம் என்கிறார் சீமான்
திண்டுக்கல்: இந்த தம்பி நல்லா பேசுறாரு; ஆனா ஜெயிக்க மாட்டேங்குறாரு என்று ஒரு அம்மா சொல்லி இருக்கிறது. இது என்ன ஓட்டப்பந்தயமா நானா ஓடி ஜெயிப்பதற்கு, இது ஓட்டு பந்தயம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: என் இனத்திற்கு ஒரு சாபம் இருக்கிறது; இதற்கு கடந்த கால காயமும் இல்லை; எதிர்கால கனவும் இல்லை. நிகழ்கால தேவை தான். '' சீமான் நல்ல தான் பேசுறான். ஒரு அம்மா சொல்லி இருக்கிறது.''இந்த தம்பி நல்லா பேசுறான்; ஆனால் ஜெயிக்க மாட்டேங்குறான். இது என்ன ஓட்டப்பந்தயமா நானா ஓடி ஜெயிப்பதற்கு, இது ஓட்டு பந்தயம்; போட்டால் தான் ஜெயிக்க முடியும்.
மக்கள் அனைவரும் சும்மா இருக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள்; இலவச மிக்சி கொடுத்துவிட்டால், அதில் எதை அரைப்பது? கிரைண்டரில் எதை ஆட்டுவது, பிரிட்ஜ் கொடுத்தால் அதில் எதை வைப்பது, உங்கள் வீட்டில் திருடிவிட்டு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வாங்குவீர்களா? ஆட்சியாளர்களிடம் மக்கள் கேள்வி கேட்காமல் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. நல்ல ஆட்சி கொடுத்திருந்தால் கூட்டணியும், இலவச அறிவிப்புகளும் தேவையில்லை. இவ்வாறு சீமான் பேசினார்.
ஹிட்லர் கூறியதை போல் மக்கள் ஆட்சியை ஒழித்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்தால் இதுபோல் நடக்குமா..
எதற்கு முன் திருட்டு பயணத்தில் வந்தவரும் தமிழ் தமிழ்.. என்று கூறித்தான் மக்களை சுரண்டி தன் குடும்ப அரசியலை செய்தார், இப்ப நீங்க தமிழ் மக்களை ஒரு தமிழன் தான் ஆளவேண்டும் என்று கூறிக்கொண்டு சேர நாடு வழியாக வந்து சைமன் என்கிற சீமானாக வளம் வந்துக் கொண்டு இருக்க தற்பொழுது ஜோசப் விஜய் உங்களுக்கு மிக பெரிய தலைவலியாக இருக்கார் என்ன செய்வது
வாய் சவடாலில் வீரனடி அந்த ச்சீமான்.
செய்யும் செயலில் வீரனடி அந்த விஜய்.
அதர்க்கு ஒரு nandi.
.
ஒரு திருட்டு குழப்ப வாதி. நம் தொப்பை அரசியல் வாதியின் அருகில் போய் நின்றால் சரியான ஜோடி யாக இருக்கும். அடிதடியில் இரங்க்கினால் நான் பொறுப்பல்ல.
ஓட்டப் பந்தயமோ அல்லது ஓட்டுப் பந்தயமோ ஆக மொத்தம் நீ இந்தப் பந்தயத்தில் இல்லை சீமான் வெட்டியாக சீன் போடாதே!
விஜயலெட்சுமி,பெங்களூரு உங்க பெயரையும் உங்கள் ஊரையும் கேட்டாலே அவர் நடுங்கி விடுவார்
துட்டு கொடுப்பவர்களுக்கே ஓட்டு என்று எண்ணும் மக்கள் உள்ள வரை, ஓடியும் ஜெயிக்க முடியாது, ஓட்டு கிடைத்தும் ஜெயிக்க முடியாது!மேலும்
-
நல்லாட்சி அமைய அ.தி.மு.க., வுக்கு வாக்களியுங்கள்; வேட்பாளர் குமரகுரு பேச்சு
-
அனுமதியின்றி சைக்கிள் பேரணி: த.வெ.க., வேட்பாளர் மீது வழக்கு
-
சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் : பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்
-
பணத்தை வீசி சென்ற கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
-
தி.மு.க, ஆட்சியில் விவசாயிகள் தொடர் பாதிப்பு: ஸ்ரீதர் வாண்டையார் குற்றச்சாட்டு
-
தி.மு.க., வேட்பாளர் கணேசன் ஓட்டு சேகரிப்பு