பழமொழி பொறுத்தார் பூமி ஆள்வார்; பொங்கினார் காட்டாள்வார்.

பொறுத்தார் பூமி ஆள்வார்; பொங்கினார் காட்டாள்வார்.

பொருள்: பொறுமையுடன் இருப்பவர்கள் உலகை வென்று சிறப்படைவர்; கோபப்படுபவர்கள் அனைத்தையும் இழந்து, காட்டில் வாழும் நிலை ஏற்படும்.

Advertisement