சித்திரை திருவிழா ஏப்., 21ல் காப்பு கட்டுதலுடன் துவக்கம்: ஏப்., 30ல் தேரோட்டம்
உத்தரகோசமங்கை:உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
இவ்வாண்டு ஏப்., 21 அன்று இரவு 7:00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்குகிறது. மறுநாள் ஏப்., 22 புதன்கிழமை காலை 9:00 மணிக்கு கொடியேற்றம், காலை வேளைகளில் உற்ஸவ மூர்த்திகள் பல்லக்கிலும், இரவில் பேச்சி வாகனம், சிம்மம், அன்னம், கிளி, காமதேனு, ரிஷபம், தாமரை உள்ளிட்ட வாகன சேவை நடக்க உள்ளது. வருகிற ஏப்., 30 மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்க உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மொபைல் போன் இல்லாத இனிய உலகம்
-
விக்டோரியா எட்வர்டு மன்றத்திற்கு தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
இபிஎஸ் அதிமுகவை கலைத்து விடலாம்; சொல்கிறார் ஸ்டாலின்
-
இறந்து கரை ஒதுங்கிய ராட்சத கடல் பசு
-
மதுரை தி.மு.க., பிரமுகர் வீட்டில் ஐ.டி., ரெய்டு
-
குமுளியில் கூடுதல் பஸ் வசதியின்றி ஐயப்ப பக்தர்கள், பயணிகள் அவதி
Advertisement
Advertisement