போலீஸ் செய்திகள்: இளைஞர் தற்கொலை

நத்தம்:புதுப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்கண்ணன் 23. சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.நத்தம் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வம் விசாரிக்கிறார்.

Advertisement