மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

தேனி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் மூலம் பூத்சிலிப் வழங்கும் பணி நடந்தது.

தேனி அல்லிநகரம் பகுதியில் பூத்சிலிப் வினியோக பணி, பழனிசெட்டிபட்டியில் ஓட்டுச்சாவடியில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத்சிங் ஆய்வு செய்தார்.

தாசில்தார் சதீஸ்குமார், நகராட்சி கமிஷனர் பார்கவி உடனிருந்தனர்.

Advertisement