சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை
சென்னை: சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகளை உரிய ஆவணங்கள் ஏதுமில்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில், ஏப்., 23ம் தேதி சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில், சென்னை அடையாறில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணங்கள் ஏதுமில்லாததால் ரூ.245 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் வருமானவரி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக சென்னை சாஸ்திரி நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (6)
V.Mohan - ,இந்தியா
16 ஏப்,2026 - 14:22 Report Abuse
தைரியமா இதை எடுத்துக் கொண்டு போகணும்னா கமிஷன் தந்திருப்பாங்க. கடைசி நேரத்துல மதிப்பு அதிகமாக எடுத்துக்கிட்டு போனதால, கமிஷன் பத்தலைன்னு ஆட்டையை போட்டுட்டாங்க. தமிழ் நாட்டு வணிகர்களும் ஒன்னும் சாதாரணமானவங்க இல்லை. ஒரு பக்கம் இது போன்ற பாவலாவை காண்பிச்சு, இதைவிட அதிகமான நகைகளை வேற பக்கமாக கொண்டு போயிருக்க நிறைய வாய்ப்புள்ளது. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16 ஏப்,2026 - 13:09 Report Abuse
பிடிபட்டது அவ்வளவு. பிடிபடாமல் போனது எவ்வளவு? பிடிபட்டதில் ஆட்டையை போட்டது எவ்வளவு? 0
0
Reply
Chandru - ,இந்தியா
16 ஏப்,2026 - 13:07 Report Abuse
CORRUPTION commission is worthless. 0
0
Reply
Sivagiri - chennai,இந்தியா
16 ஏப்,2026 - 12:48 Report Abuse
0
0
Reply
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
16 ஏப்,2026 - 12:34 Report Abuse
இதில் ஒரு குந்துமணி தங்கம் கூட அரசியல்வாதிகளுடையது நிச்சயமாக இருக்காது. 0
0
Reply
M. PALANIAPPAN, KERALA - PERUMBAVOOR, KERALA,இந்தியா
16 ஏப்,2026 - 11:52 Report Abuse
245 கோடி மதிப்பு உள்ள தங்கம் வைரம் நகைகள் கண்காணிப்பு மிகுந்த இந்த நேரத்திலும் தைரியமாக உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்வதற்கு அரசியல் கட்சியின் ஆதரவு இல்லாமல் இருக்குமா? 0
0
Reply
மேலும்
-
துணை முதல்வர் உதயநிதி கோவையில் பிரசாரம்
-
மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்
-
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின்... படத்தை பார்க்கலாம்!உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில் தீவிரம்
-
தபால் ஓட்டுப்பதிவு செய்த தேர்தல் அலுவலர்கள்
-
விளையாட்டு சிட்டி கிளப் டென்னிஸ் தொடர் ரான்சா கிளப் அணி அபார வெற்றி
-
முந்தி செல்லும் போட்டியில் வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு
Advertisement
Advertisement