வருமானவரி சோதனை ரூ.1.15 கோடி சிக்கியது
திருநெல்வேலி: திருநெல்வேலியில், இரு வேறு இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், 1 கோடியே, 15 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் உள்ள 'சாந்தி ஸ்வீட்ஸ்' உரிமையாளர் வீட்டில், வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டதில், 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், நாங்குநேரியில் லட்சுமி நடராஜன் என்பவருக்கு சொந்தமான பேக்கரியில், 75 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இவர், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனின் சொந்த ஊரான தண்டையார்குளத்தை சேர்ந்தவர்.
இந்த சோதனை தொடர்பான முழு விபரங்களை, வருமானவரி துறையினர் வெளியிடவில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக போலீஸ் உளவுத்துறை ஐஜி மாற்றம்
-
இலங்கையில் சிபிஆருக்கு உற்சாக வரவேற்பு
-
வளர்ச்சி என்பது வெறும் வாக்குறுதி மட்டுமல்ல: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
எடப்பாடியில் சுயேச்சைக்கு ஆதரவு: கடைசி நேரத்தில் விஜய் திடீர் முடிவு
-
நடைபயிற்சியில் ஓட்டு சேகரித்த சீமான்: காரைக்குடியில் கடைசி கட்ட பிரசாரம்
-
இன்னும் 4 நாட்கள் தான்; அனல் பறக்கும் அரசியல் கள செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்
Advertisement
Advertisement