தமிழக போலீஸ் உளவுத்துறை ஐஜி மாற்றம்
நமது நிருபர்
சென்னை: தமிழக போலீஸ் உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் மாற்றம் செய்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது; புதிய ஐஜியாக அவிநாஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. இதையொட்டி, திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று கூறி, எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இன்று (ஏப்ரல் 19) தமிழக போலீஸ் உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் மாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. புதிய ஐஜியாக அவிநாஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார், தலைமைச் செயலர் முருகானந்தம், தமிழக டிஜிபி மற்றும் சில மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படியே திராவிட மாடல் அரசின் முதல்வரையும் துணை முதல்வரையும் மாற்றிவிட்டால் மக்களுக்கு மிக்க சந்தோஷமாகவே இருக்கும் நாடும் நண்மைப்பெறும்
பல நாடுகளில் தேர்தலுக்கு மூன்று மாசத்திற்கு முன்னாலேயே காவல் துறை தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் வந்துவிடும். அல்லது ஒரு ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியின் கீழ் நடக்கும்
இனிமேல் election கமிஷன் மாநில சுயாட்சி தத்துவத்தில் தான் இயங்க வேண்டும்.
Then no use,of conducting election.We want an independent autonomous tamilnadu.
Central govt is functioning with the money of all states,and ruled by essentialy by north and hindiwallas. So dont be a slave to central govt.Many people say even british and french occupations are much better to our tamil.
தமிழக காவல்துறையை மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் கவர்னர் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளுங்கள்..மாநில போலீஸில் இறுதிநிலை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து உச்ச நிலை அதிகாரி வரையில் ஐம்பது சதவீதம் பிற மாநிலத்தவர் பிற மொழிக்காரர்களாக நியமனம்/மாறுதல் செய்யுங்கள்...எந்த திராவிட அரசியல்வாதி வேட்டி கட்டி துண்டு போட்டு வந்தாலும் ஐயா என்று அழைப்பதை விடுத்து அடி வெளுத்து அனுப்புங்கள்.. அடுத்த ஐந்தாண்டுகளில் திராவிட சுவடே இருக்காது....
இது வெறும் கண்துடைப்பு தான், 234 தொகுதியிலும் திமுக வெல்வோம் என்று கொக்கரிக்கிறார்கள், அதனால் எதிர் கட்சிகள் எல்லாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
என்ன DMK வீக் ஆக உள்ள தொகுதிகள் லிஸ்ட் இவ்வளவு நாள் கொடுத்தார் , இனி பேசப்பி க்கு எல்லா தொகுதியும் வீக் தான் என்று கொடுக்க போகிறார்
என்ன ஆகு வாய் குழறுது அப்ப
திமுக தோல்வி உறுதியா?
உய்கூருக்கு இப்பவே நாக்கு தள்ள ஆரம்பித்து விட்டது....வண்டவாளம் எல்லாம் வெளியே வந்து ஒவ்வொரு தொகுதியிலும் மந்திரிகளும் வேட்பாளர்களும் வெளக்குமாறுல வாங்கி கட்டி கொண்டு வருவதை பார்த்து உய்கூருக்கு வெலவெலத்து போயிருக்கு....!!!
TN, WB - இரண்டு மாநிலங்களில் உள்ள எல்லா POLICE SETUP ஐ முழுவதும் SUSPEND செய்து 1 வருடம் பாரபட்சமின்றி செயல்படவும், சட்டப்படி மட்டுமே நடவடிக்கை எடுக்கவும் TRAINING கொடுத்து பிறகு பணியில் அமர்த்தவேண்டும்.
TRAINING PERIOD ல் 50% மட்டுமே சம்பளம் தரவேண்டும்.
என்ன அவசரம் , உளவுத்துறை தான் ஓ அவர்கள் தான் ஸ்டாலினுக்கு உளவு துறை மூலம் நியூஸ் சொல்லுகிறார்கள் என்று , சரி கீழ்மட்டத்தில் எடுக்கும் சர்வே ஸ்டாலினுக்கு போகுமே அதனால் ஒட்டு மொத்த உளவுத்துறை மாற்றுங்கள்
டி ஜி பி அந்தஸ்து உள்ள காவல் துறை அதிகாரிக்கு அதிகாரம் செல்வாக்கு மதிப்பு எல்லாம் ஒரு தெருவுக்குள் அடங்கிவிடும் என்று தேர்தல் கமிஷன் நினைக்கிறது போலும்.மேலும்
-
திமுக கூட்டணியில் இணைந்ததுக்கு காரணம் என்ன; உண்மையை உடைத்த கமல்
-
தமிழகத்தை மீட்டெடுக்கவே சில காலம் தேவைப்படும்; திமுகவை விளாசிய அண்ணாமலை
-
இன்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்கிறது; தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி உத்தரவு
-
சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள்; முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு
-
திமுக நிர்வாகி காரில் ரூ.2.44 கோடி சிக்கியது
-
ஓட்டுச்சாவடிகளில் பல வண்ணங்களில் குறியீடு; வாக்காளர்களின் சிரமத்தை தவிர்க்க ஏற்பாடு